மனம் திறக்கும் ஜாகிர் நாயக்: இந்தியாவை விட்டு வந்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் தம் மீதான வழக்கு, விசாரணைகள் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியதும், மலேசியாவுக்குப் பயணமானார் மதபோதகர் ஜாகிர் நாயக்.
தனக்கு நிரந்தர குடியுரிமை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க பல நாடுகள் முன்வந்ததாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ள அவர், ஏன் மலேசியாவில் தங்கியிருக்க தீர்மானித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு அவரே விளக்கமாகப் பதிலளித்துள்ளார்.
பிற செய்திகள்:
- தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் தேவைக்காக நிதி முறைகேடு செய்த கனானி - அதிர வைக்கும் ரகசியங்கள்
- விவசாயிகள் மசோதா: பஞ்சாப், ஹரியாணாவில் கடும் எதிர்ப்பு எழுவது ஏன்?
- திமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா? மக்களவையில் கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது?
- இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: