You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு எதிராக குற்றப்பட்டியல் வாசித்த இந்திய வெளியுறவு அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது
ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 45ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியா விரோத செயல்பாடுகளை பட்டியலிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான செந்தில்குமார்.
கடந்த 14ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை மனித உரிமைகள் கவுன்சில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள், அரசியல் சூழ்நிலைகள், பொருளாதாரம், கலாசார உரிமைகள், வியன்னா பிரகடனத்தின் அமலாக்கம், நிற, இன பாகுபாடு, சகிப்புத்தன்மையற்ற நிலையை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து உறுப்பு நாடுகள் விவாதித்து வருகின்றன.
பிற செய்திகள்:
- பாலியல் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து மிரட்டும் கும்பல் - காவல்துறை எச்சரிக்கை
- ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆர்.சி.பி-யின் ஆட்டம்: கோப்பை கனவு பலிக்குமா?
- இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்
- 'இந்தி தெரியாததால் கடன் மறுப்பு': கடன் கிடைக்காத விரக்தியால் போலி புகாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: