கொரோனா வைரஸ் அச்சத்தை மீறி பயணிகளை கவரும் வங்கதேச ஆட்டோக்காரர்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா அச்சத்தால் ஆட்டோ பயன்பாடு குறைந்துள்ள நிலையில், வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவை சேர்ந்த ஆட்டோக்காரரான முஹம்மத் இல்லியாஸ் முல்லா வாடிக்கையாளர்களை கவர தனது வாகனத்தில் புதுமைகளை புகுத்தியுள்ளார்.
அதாவது, இவர் தனது வாகனத்தில் சோப்பு, தண்ணீர், கிருமிநாசினி, முகக்கவசம் வைத்து மக்களின் நம்பிக்கையை பெற முயல்கிறார்.
பிற செய்திகள்:
- 'அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் வேண்டும்'
- கொலம்பிய போராளி குழு தலைவரின் தலைக்கு 37 கோடி ரூபாய் விலை வைத்த அமெரிக்கா
- "நான் அணியும் உடைக்காக ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்?" - சீறும் கம்போடிய பெண்கள்
- இந்தியா Vs சீனா: திபெத்திய பிராந்தியத்தில் தரை, வான் வழி ஒத்திகையில் சீன ராணுவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: