அடுத்த பெருந்தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? WHO என்ன கூறுகிறது?
பிரசுரிக்கப்பட்டது
உலகம் அடுத்த தொற்று நோய்க்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் தங்களது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- சாதி ஒழிப்பு 2050ல் சாத்தியமா? விவாதமாகும் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து
- ரியா சக்ரவர்த்தி கைது: போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டு
- அருணாசல பிரதேச எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களின் கதி என்ன? சமீபத்திய தகவல்கள்
- பப்ஜி தடை எதிரொலி: - தென் கொரிய நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - இனி என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: