இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு எல்லாம் பாதிப்பு நேரும் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இந்த காணொளியின் எழுத்து வடிவை காண கீழே கிளிக் செய்யும்.இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய செப்டம்பர் 7 முதல் தடை
பிற செய்திகள்:
- பேஸ்புக் Vs இந்திய கட்சிகள் - இந்திய பிரிவு அதிகாரியிடம் கேள்விகளால் துளைத்த நாடாளுமன்ற குழு
- அலெக்ஸே நவால்னிக்கு விஷம் தரப்பட்டது - ஆதாரம் இருப்பதாக ஜெர்மனி அரசு தகவல்
- PUBG BAN: பப்ஜி உள்பட 118 செயலிகளை முடக்கியது ஏன்? இந்திய அரசு என்ன சொல்கிறது?
- மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவரா? நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய குறிப்புகள்
- 6 மாதங்களாக கொரோனாவுடன் போராடும் பெண்ணின் கோர அனுபவங்கள்
- இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய செப்டெம்பர் 7 முதல் தடை
- ஜிடிபி வீழ்ச்சி சொல்வது என்ன? ''ஏழைகள் சாப்பாட்டு செலவை குறைத்து விட்டார்கள்''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: