பெலாரூஸ் அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள் - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
பெலாரூஸ் நாடு பெரிய போராட்டங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நீண்டகாலம் அதிபராக இருந்து வந்த அலெக்ஸாண்டர் லூகஷென்கோவுக்கு ஆதரவாக தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
அங்கு என்ன நடக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்
பிற செய்திகள்:
- ஆர்எஸ்எஸ்: ஆமிர் கானுக்கு எழுப்பும் கடுமையான கேள்விகள்
- எஸ்.பி.பாலசுப்ரமணியம்: மருத்துவமனை அறிக்கை என்ன கூறுகிறது?
- ஆப்கானிஸ்தானில் திரைப்பட நடிகையை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
- 20 வயதில் உலகின் அதிவேக மனித கால்குலேட்டரான இந்தியர்
- ஆஸ்திரேலியாவில் பேரழிவு காட்டுத்தீ ஏற்படலாம்: எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- பிரசாந்த் பூஷண் சர்ச்சை டிவிட்டர் விவகாரம்: மீண்டும் தண்டனை ஒத்திவைப்பு
- பா.ஜ.கவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: