You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாசா & ஸ்பேஸ் எக்ஸ்: பூமிக்கு திரும்பிய வீரர்கள்; விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்
பிரசுரிக்கப்பட்டது
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மெக்சிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.
'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்' என்ற விண்வெளி ஓடம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் விண்ணிற்கு இரண்டு மாத பயணம் மேற்கொண்டனர். இருவரையும் விண்வெளி வாகனத்தில் இருந்து பத்திரமாக பூமியில் தரை இறக்க மீட்பு கப்பல் அனுப்பப்பட்டது. இருவரும் ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர்.
பிற செய்திகள்:
- பங்குச்சந்தையில் களமிறங்க இதுதான் சரியான நேரமா? பணம் ஈட்டுவது சாத்தியமா?
- தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும்: முதலமைச்சர் கே. பழனிசாமி
- அமீரகத்தில் அரபு உலகின் முதல் அணு உலை: எச்சரிக்கையும், கொண்டாட்டங்களும்
- எகிப்திலுள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளா? - எலான் மஸ்க்கால் எழுந்த சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: