You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ’’எனது தாயை நானே கொன்றேன்’’
பிரசுரிக்கப்பட்டது
இராக் பாலைவனத்தில் புதிதாக ஒர் இடுகாடு உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால், அந்த இடுகாடு பரந்து விரிவடைந்து வருகிறது.
கொரோனா வைரஸால் உயிரிழந்த 3000 பேர் இங்கு புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு உடல்களை புதைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :