ராமர் பற்றி நேபாள பிரதமர் என்னதான் பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார்.
அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- ‘பென்னிக்ஸ், ஜெயராஜ் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், சமூகத்தின் மீதான தாக்குதல்’ - 'லாக்கப்' சந்திரகுமார்
- புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்
- நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை
- நிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன, நிலைமை மோசமாகும்: உலக சுகாதார நிறுவனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :