You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நீங்கள் தூக்கி எறியும் மாஸ்க், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்"
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்திருக்கலாம். ஆனால், கடலில் குப்பைகள் கலப்பது மட்டும் குறைந்தபாடில்லை.
கடலில் இதுவரை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது உலகமெங்கும் முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவை கடலில் அதிகம் காணப்படுவதாக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: