ஆப்கானிஸ்தான்: பிறந்த குழந்தை மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் மீது ஆயுதத்தாரிகள் நடத்திய தாக்குதலில் அதற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை ஒன்றின் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன.
மண்ணில் பிறந்தவுடனேயே இரண்டு குண்டுகளை தாங்கிய அந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது - அண்மைய தகவல்கள்
- பாகிஸ்தான் விமான விபத்து: உடை மற்றும் கடிகாரத்தினால் அண்ணனின் உடலை அடையாளம் கண்டேன்
- ஹாங்காங் போராட்டம்: சீனாவின் புதிய சட்டம் - எதிர்க்கும் மக்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: