குழந்தைகளின் உயிரிழப்பை இந்த பெட்டிகளால் தடுக்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது
உலகின் 50 சதவீத குழந்தை இறப்புகள் சஹாராவிற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்கின்றன.
இந்நிலையில், கென்யாவிலுள்ள குடிசைப்பகுதியின் சுகாதார பணியாளர்கள் ஒரு பிரத்யேக பெட்டியின் மூலம் எவ்வாறு குழந்தைகளின் இறப்புகளை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர் என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- #gobackmodi: நரேந்திர மோதி கிளம்பிய பிறகும் உலகளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
- காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: ஐ.நா.வில் மலேசிய பிரதமர் பேச்சு
- கர்தார்பூர் குருத்வாரா நுழைவிட திறப்புவிழா: மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு
- தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது குறித்து அவர் நண்பர்கள் கூறுவது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்