வந்தியத்தேவன் சென்ற பாதையில் பயணம் செய்த பெண்கள் குழு
பிரசுரிக்கப்பட்டது
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரம் வந்தியத்தேவன். நாவலில் அவர் சென்ற ஊர்களை மையமாக வைத்து “வந்தியத்தேவன் வழியில் பயணம்“ என்ற பெயரில் தமிழகத்தை சேர்ந்த 4 பெண்கள் வரலாற்று பயணத்தை மேற்கொண்டனர்.
தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - வில்பிரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்