ராஜ் குந்த்ரா வாழ்வில் நேபாள பயணம் ஏற்படுத்திய திருப்புமுனை
பிரசுரிக்கப்பட்டது
ராஜ்குந்த்ரா, ஒரு பஷ்மினா சால்வை வியாபாரி, வைர வியாபாரி, ஐபிஎல் அணியின் இணை உரிமையாளர் என பல அடையாளங்கள் கொண்டவர். 'சர்ச்சைகள்' அவரது வாழ்வில் புதியவை கிடையாது.
ராஜ் குந்த்ராவின் தந்தை லூதியாணாவில் இருந்து பிரிட்டனுக்குச் சென்று குடியேறியவர். அங்கு லண்டனில் பிறந்ததால் பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றிருந்தார் ராஜ் குந்த்ரா.
இவரது தந்தை பேருந்து ஓட்டுநராக இருந்தார். பிறகு சிறிய கடை ஒன்றை நடத்தினார். இவரது தாய் அந்தக் கடையில் உதவியாளராக இருந்தார். கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட குந்த்ரா, நேபாளத்துக்கு சென்று வந்த பிறகு தமது வாழ்க்கைப் பாதை மாறியதாக கூறுவார்.
இவரைப் பற்றி வேறு என்ன தெரியுமா? விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
பிற செய்திகள்:
- கொரோனா சிகிச்சைக்கு காசில்லாமல் தவிக்கும் இந்தியர்கள்: 'வறுமையில் வீழ்ந்த 23 கோடி பேர்'
- 'ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள்' - அன்வர் ராஜா
- கஞ்சா பயன்படுத்தும் ஒலிம்பிக் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்?
- திருடப்பட்ட கில்காமேஷ் காப்பியம் - பறிமுதல் செய்த அமெரிக்கா
- தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
- தீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா?
- சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?
- ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்