கைதி பட சர்ச்சை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சென்னை புழல் சிறையில் இருந்தவர். 2007ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆன பின்பு தனது நண்பர் ஒருவர் மூலமாக எஸ்.ஆர். பிரவை சந்தித்து சிறையில் இருந்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு உருவாக்கிய கதையை சொல்லியதாக கூறுகிறார்.
தனது கதையை படமாக்கலாம் என முடிவெடுத்து தனக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் முன்பணம் கொடுத்துள்ளதாகவும் அதற்கு பின்பு இந்த படத்தின் நிலை குறித்து தம்மிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ராஜீவ் தெரிவிக்கிறார்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் இந்த படத்தை பார்த்தபோது கதை திருடப்பட்டது தெரியவந்தது எனக் கூறி கேரள நீதிமன்றத்தில் ராஜீவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
பிற செய்திகள்:
- 2015ல் ரத்து செய்த சட்டப்பிரிவில் தொடர்ந்து வழக்குப் பதிவதா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி
- சிங்கப்பூரில் 10ல் 3 பேருக்கு வேலை பறிபோகலாம் என கவலை: இந்தியர்கள் மனநிலை என்ன?
- 146 ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் நிலவறையில் அடைக்கப்பட்டது உண்மையா?
- காலக்கெடுவுக்குள் வெளிநாட்டுப் படைகள் முழுவதும் வெளியேறவேண்டும் - தாலிபன்கள் கண்டிப்பு
- சாலைக்காக 30 ஆண்டுகள் நடந்த போராட்டம், ஒரு ட்வீட்டில் வெற்றி பெற்ற கதை
- பாலைவனத்தில் 100க்கு மேல் புதிய ஏவுகணை தளங்கள் அமைக்கிறதா சீனா? அணு ஆயுதங்கள் குவிக்கவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்