செப்புக் கம்பியில் திருக்குறள் - கடலூர் கலைஞரின் கைவண்ணம்
பிரசுரிக்கப்பட்டது
கடலூரை சேர்த்த ஜெயக்குமார் 3ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது 13 வயதிலிருந்து சிறிய கம்பிகள் மூலம் கைவினை பொருட்களை செய்து வருகிறார்.
ஒற்றை கம்பியில் திருக்குறள் படைக்கும் இவரது கைவண்ணம், இந்த துறையில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் போன்றவற்றை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார் ஜெயக்குமார்.
பிற செய்திகள்:
- "பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்" - ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்
- இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
- "எனக்கு சீட் தராததும் நல்லது தான்" - கமீலா நாசரின் மனம் திறந்த பேட்டி
- மோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை
- கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: