கோயம்புத்தூர் ஜல்லக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்ட 700 மாடுபிடி வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் செட்டிபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
750 மாடுபிடி வீரர்களும், சுமார் 1000 காளைகளும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத், பிபிசி தமிழுக்காக
வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

பிற செய்திகள்:
- புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு தோல்வி; கலைகிறது காங்கிரஸ் அரசு
- எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை: தொடர் தோல்விகள் முதல் திடீர் திருப்பங்கள் வரை
- நிதி நெருக்கடியால் பன்றி வளர்ப்பின் பக்கம் திரும்பிய சீன செல்பேசி நிறுவனம்
- 'நரேந்திர மோதிதான் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கினார்' - பாஜக தலைவர் பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: