கேபிசி: தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு; மகளுக்கு கிட்டியது - 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வென்ற சிறுமி
கேபிசி: தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு; மகளுக்கு கிட்டியது - 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வென்ற சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த 14 வயது ஜப்சிம்ரன் கவுர் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாயை வென்றுள்ளார். அப்போதிலிருந்து பஞ்சாப் பிரபலடைந்துவிட்டார் சிம்ரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



