சூரத்: பெண்கள் மட்டுமே பூசாரியாக நியமிக்கப்படும் கோவில்
சூரத்: பெண்கள் மட்டுமே பூசாரியாக நியமிக்கப்படும் கோவில்
பிரசுரிக்கப்பட்டது
பொதுவாக ஆண்களே கோவிலில் பூசாரியாக இருப்பர். ஆனால் சூரத்தின் கடர்கம் பகுதியில் அமைந்துள்ள காம்நாத் மஹாதேவ் கோவில் இதற்கு ஒரு விதிவிலக்கு. கடந்த நான்கு தலைமுறைகளாக இங்கு பெண்கள்தான் பூசாரியாகவுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



