You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"எங்கள் நாட்டில் எதுவுமே மிஞ்சவில்லை” - காஸா மக்களின் வேதனை குரல்
"எங்கள் நாட்டில் எதுவுமே மிஞ்சவில்லை” - காஸா மக்களின் வேதனை குரல்
பிரசுரிக்கப்பட்டது
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுவீச்சில் இருந்து தப்பித்து, அபு யஸன் தன் குடும்பத்தினர் 40 பேருடன் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்தார். ”நாங்கள் 100 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளோம்” என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)