அமெரிக்காவை உலுக்கும் பனி சூறாவளி: அவசர ஊர்தி வாகனம் கூட நகர முடியாத நிலைமை

அமெரிக்காவை உலுக்கும் பனி சூறாவளி: அவசர ஊர்தி வாகனம் கூட நகர முடியாத நிலைமை
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.

கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 28 பேர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

விரிவான தகவல் மற்றும் காட்சிகள் இந்த காணொளியில்.... 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: