ஹரியாணாவில் மசூதியில் சிக்கிய பெண்களை பாதுகாத்த சீக்கியர்கள்
ஹரியாணாவில் மசூதியில் சிக்கிய பெண்களை பாதுகாத்த சீக்கியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஜூலை 31 ஆம் தேதி ஹரியாணா மாநிலம் நூஹ் பகுதியில் நேரிட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோஹ்னாவிலும் நிலைமை பதற்றமாக இருந்தது.
நகரின் மிகப் பெரிய மசூதியும், இந்த வட்டாரத்தில் உள்ள மிகப்பழமையான மசூதிகளில் ஒன்றுமான ஷாஹி ஜமா மசூதியின் இமாம் கலீம் காஷ்ஃபிக்கு, ஏதோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது.
ஆனால் தனது குடும்பம் பல தசாப்தங்களாக வாழும் பகுதியில் தங்களுக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்பதை நம்புவதற்கு அவரது இதயம் தயாராக இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



