தமிழர்களுக்காக கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு இலங்கையை கோபப்படுத்தியது ஏன்?

தமிழர்களுக்காக கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு இலங்கையை கோபப்படுத்தியது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது.

இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: