You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யகுமார் யாதவ் காட்டிய வான வேடிக்கை; இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா
சூர்யகுமார் யாதவ் காட்டிய வான வேடிக்கை; இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையுடனான டி20 தொடரின் இறுதிப்போட்டியில், ஏழாவது ஓவரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி, 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்த போது, 9 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்