மும்பையில் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரம்பிய மழைநீர்
மும்பையில் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரம்பிய மழைநீர்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை பெய்தது.
வோர்லியில் நிலத்தடி மெட்ரோ நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த மெட்ரோ அக்வா லைன்-3 சமீபத்தில் தொடங்கப்பட்டது.
கட்டுமான பணி முடியவில்லை, நீர் புகுந்த பகுதி மக்கள் பயன்பாட்டில் இல்லாதது என மெட்ரோ நிர்வாகம் கூறுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



