கனடா - இந்தியா பதற்றம்: ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

கனடா - இந்தியா பதற்றம்: ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா - கனடா இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நிஜ்ஜாரின் சொந்த கிராமமான பார் சிங் புராவில் அமைதி நிலவுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: