"ஆளுநர் ஒரு திட்டத்துடனே செயல்படுகிறார்" - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

காணொளிக் குறிப்பு, "ஆளுநர் ஒரு திட்டத்துடனே செயல்படுகிறார்" - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்
"ஆளுநர் ஒரு திட்டத்துடனே செயல்படுகிறார்" - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்
பிரசுரிக்கப்பட்டது

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்த ஆளுநரின் அறிவிப்பு திட்டமிடப்படாமல் செய்தது அல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''ஸ்டாலின் தவறு செய்துவிட்டார்; செந்தில் பாலாஜி தம்பி பற்றிய ஆவணங்கள் பெரிய பிரச்னையாக வெடிக்க போகிறது'' என்று அவர் எச்சரித்தார்.

குபேந்திரனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்திய நேர்காணலில் முழு விவரங்களைக் காணலாம்.

தமிழ்நாட்டு அரசியலில் நடப்பது என்ன?
படக்குறிப்பு, குபேந்திரன், மூத்த பத்திரிகையாளர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: