பிரதமர் மோதியின் ஊர்வலத்தில் குறுக்கே பாய்ந்த நபர் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, கர்நாடகாவில் பாதுகாப்பை மீறி பிரதமர் மோதியின் அருகில் மாலையுடன் சென்ற நபர்
பிரதமர் மோதியின் ஊர்வலத்தில் குறுக்கே பாய்ந்த நபர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோதி காரில் தொங்கியபடி ஊர்வலமாக செல்லும் போது குறுக்கே பாய்ந்த நபர், மோதிக்கு மாலை அணிய முயற்சி செய்தார்.

அவரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த வீரர்கள், அப்புறப்படுத்தினர். ஆனால் அவர் கொண்டு வந்த மாலையை பிரதமர் மோதி பெற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பிரதமர் மோதியின் அருகே திடீரென ஒருவர் வந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

பிரதமர் மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: