லாரி கண்ணாடியில் கால் வைத்து ஏறிய யானை - கரும்புக்காக நடந்த போராட்டம்

லாரி கண்ணாடியில் கால் வைத்து ஏறிய யானை - கரும்புக்காக நடந்த போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற லாரியை வழிமறித்த யானை, கரும்புக்கட்டை எடுப்பதற்காக லாரியில் ஏறியது. கண்ணாடி மீது யானை கால்வைத்ததால் கண்ணாடி உடைந்து சிதறியது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு