தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 - பட்ஜெட்டில் அறிவிப்பு

தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 - பட்ஜெட்டில் அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த தினமான செப்டம்பர் 15ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: