'டைனோசர் கால உயிரினம்' கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, 'டைனோசர் கால உயிரினம்' கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?
'டைனோசர் கால உயிரினம்' கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் 2020ல் “பாதலா ஈல் லோச்” என்ற அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்தார்.

சிறிய பாம்பை போன்ற இந்த மீன் வகை, பாறைகளின் பெரிய அடுக்குகள் மற்றும் நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் வண்டல் மண் கலந்த சகதி போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன.

டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ சமூக வலைத்தளத்தில் பாராட்டியதால் அவர் இன்று உலக அளவில் கவனம் பெற்றுள்ளார்.

கேரளாவில் அரிய வகை மீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லியோனார்டோ டிகாப்ரியோ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: