You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஐயப்பன் கோவிலுக்குள் உலா வந்த கரடி.. என்ன செய்தது?
காணொளி: ஐயப்பன் கோவிலுக்குள் உலா வந்த கரடி.. என்ன செய்தது?
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் கரடி ஒன்று புகுந்தது.
அங்கிருந்த அலுவலகத்துக்குள் நுழைந்து சிறுது நேரம் உலா வந்தது. பின் தானாகவே வெளியே சென்றது.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு