You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய விஜய்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய விஜய்
பிரசுரிக்கப்பட்டது
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றைப் பரிசாக வென்ற விஜய் என்ற மாடுபிடி வீரர், இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்