200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா - எப்படி?
200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா - எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள பென்னு என்ற சிறுகோளில் இருந்து நாசா மண்ணை எடுத்து வந்திருக்கிறது.
7 ஆண்டுகள் நீடித்த இந்த திட்டத்தின் முடிவில் 250 கிராம் மண்ணை ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற விண்கலம் எடுத்து வந்திருக்கிறது.
இதன் மூலம் நாசா எதனை ஆய்வு செய்ய விரும்புகிறது? காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

பட மூலாதாரம், X/NASA
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



