பெண்கள் இடையே அதிகரித்து வரும் கோபம் - 9 வருடங்களில் என்ன நடந்தது? - காணொளி
பெண்கள் இடையே அதிகரித்து வரும் கோபம் - 9 வருடங்களில் என்ன நடந்தது? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
ஒவ்வோர் ஆண்டும் கருத்துக்கணிப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்படுகின்றன. ஆனால், அவை தெரிவிக்கும் தகவல் உங்களை ஆச்சரியமூட்டக்கூடும்.
ஆய்வில் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று, “கருத்துகணிப்பு நடத்தப்படும் நாளுக்கு முந்தைய நாளில் எந்த உணர்ச்சியை குறிப்பாக, கோபம், சோகம், மன அழுத்தம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகளில், அதிகமாக உணர்ந்தீர்கள்?” இதில் ஆண்களைவிட பெண்கள் இதை அடிக்கடி உணர்கிறார்கள் என்பதுதான்.

பிபிசியின் பகுப்பாய்வு மூலம், 2012 முதல் இரு பாலர்களும் சீராக சோகம், கவலை போன்ற உணர்ச்சிகளை உணர்வது சீராக அதிகரித்திருந்தாலும், ஆண்களைவிட அதிகமான பெண்கள் சோகத்தையும் கவலையையும் உணர்கிறார்கள். விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



