You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தி திணிப்பை எதிர்த்து வாசகம் எழுதிவிட்டு மூத்த திமுக தொண்டர் தங்கவேல் தற்கொலை
இந்தி திணிப்பை எதிர்த்து வாசகம் எழுதிவிட்டு மூத்த திமுக தொண்டர் தங்கவேல் தற்கொலை
பிரசுரிக்கப்பட்டது
மேட்டூர் அருகே உள்ள தாழையூரில் 85 வயது திமுக தொண்டர் தங்கவேல் திமுக அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அவரது உடல் அருகே இருந்த வெள்ளைத் தாளில், இந்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுவதை எதிர்த்து வாசகங்கள் இருந்தன.
அவர் தமது அரசியல் பயணம் குறித்தும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும் விவரித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்