கொரோனாவில் கணவரை இழந்த பெண், விவசாயி ஆனது எப்படி?
கொரோனாவில் கணவரை இழந்த பெண், விவசாயி ஆனது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா பெருந்தொற்றில் கணவர் இறந்த பிறகு விவசாயம் கற்று மூன்று பிள்ளைகளுடன் போராடி வரும் மகாராஷ்ட்ரா பெண்ணை போன்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு அரசின் உரிய திட்டங்கள் சென்று சேராததால், வறுமையில் இருக்கும் குடும்பத்தின் பெண் பிள்ளைகள் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



