பல்லுயிர்களை வண்ணங்களால் ஆவணப்படுத்தும் ஓவியர்

பல்லுயிர்களை வண்ணங்களால் ஆவணப்படுத்தும் ஓவியர்
பிரசுரிக்கப்பட்டது

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் அழிந்துவரும் பறவைகள், தாவரங்கள், வனவிலங்குகள் ஆகியவற்றை ஓவியமாக ஆவணப்படுத்தி வருகிறார், ஓவியரும் அரசு ஊழியருமான ராகவன் சுரேஷ்.

இந்த பணியில் உள்ள சவால்கள் என்ன என்பதை அவரே இந்த காணொளியில் கூறுகிறார்.

தயாரிப்பு: மோகன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: