ஜி20 மாநாடு: குரங்கு பதாகை வைக்கும் அரசு; என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, India G20 Summit: குரங்கு பதாகை வைக்கும் அரசு; என்ன பிரச்னை?
ஜி20 மாநாடு: குரங்கு பதாகை வைக்கும் அரசு; என்ன பிரச்னை?
குரங்கு பதாகை வைக்கும் அரசு; என்ன பிரச்னை?

பட மூலாதாரம், PTI

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ஜி20 மாநாட்டை நடத்த முழு முனைப்போடு டெல்லி தயாராகி வருகிறது. அதோடு கூடவே, டெல்லி அரசு குரங்குகளுக்கும் கட்-அவுட் வைத்து வருகிறது. ஏன் தெரியுமா?

இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: