ஜி20 மாநாடு: குரங்கு பதாகை வைக்கும் அரசு; என்ன பிரச்னை?
ஜி20 மாநாடு: குரங்கு பதாகை வைக்கும் அரசு; என்ன பிரச்னை?

பட மூலாதாரம், PTI
பிரசுரிக்கப்பட்டது
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ஜி20 மாநாட்டை நடத்த முழு முனைப்போடு டெல்லி தயாராகி வருகிறது. அதோடு கூடவே, டெல்லி அரசு குரங்குகளுக்கும் கட்-அவுட் வைத்து வருகிறது. ஏன் தெரியுமா?
இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



